சுஜித் உயிரிழந்த சம்பவம் - நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை

சுஜித் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

Update: 2019-10-31 05:01 GMT
சுஜித் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அங்கு முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்