"வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நா​ங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-21 08:33 GMT
நா​ங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்