மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்கள்... அவலநிலையை தோலுரித்து காட்டிய நாடகம்

மலம் அள்ளும் தொழிலாளர்கள் படும் துயரங்களை களைய அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என திமுக எம்..பி. டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2019-10-20 02:18 GMT
மலம் அள்ளும் தொழிலாளர்கள் படும் துயரங்களை களைய அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என திமுக எம்..பி. டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்களை எடுத்துரைக்கும் , விதமாக நாடகம் ஒன்று சென்னை எழும்பூரில் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்வில், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்