கனமழை எதிரொலி : அணைகளின் நீர்மட்டம் உயர்வு - நீரோட்ட பகுதிகளில் வனவிலங்குகள் உலா

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு, காடம்பாறை, மேல் ஆழியாறு மற்றும பரம்பிக்குளம் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Update: 2019-10-19 12:23 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு, காடம்பாறை,  மேல் ஆழியாறு  மற்றும பரம்பிக்குளம் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருவதால்  வன விலங்குகள் வெளியே உலாவர தொடங்கியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்