கத்தாருக்கு மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு : உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-18 12:26 GMT
வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர் பிலேந்திரன் கடந்த 4 ஆம் தேதி, கத்தாரின், வக்ரா  பகுதியில்  மீன்  பிடிக்க சென்றார். ஆனால் அவரது படகு மீது கப்பல் மோதியதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின்  உடலை  உடனடியாக  தாயகம்  கொண்டு வர அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்