பெண் குழந்தைக்கு தாயான 16 வயது சிறுமி : அத்தை மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Update: 2019-10-16 03:30 GMT
16  வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை நிர்வாகம் சார்பில்  மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அவரது அத்தை மகன் ஆனந்த்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்