திமுக தலைவர் ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது - எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினால், எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் இவ்வாறு பேசினார்.