கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன.

Update: 2019-10-12 14:00 GMT
ஈரோடு மாவட்டம் ,கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன. உயரமான மலை சிகரங்கள் இடையே உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளை அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்