பிரதமர் மோடி தூய்மை பணி மேற்கொண்டது சொல்லை விட செயல் வலிமையானது என்பதற்கு எடுத்துக்காட்டு - எச்.ராஜா

கடற்கரையில் பிரதமர் மோடி தூய்மை பணி மேற்கொண்டது சொல்லை விட செயல் வலிமையானது என்பதற்கு எடுத்துக்காட்டு என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-12 10:40 GMT
கடற்கரையில் பிரதமர் மோடி தூய்மை பணி மேற்கொண்டது,  சொல்லை விட செயல் வலிமையானது என்பதற்கு எடுத்துக்காட்டு என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரின் இந்த செயலை அனைவரும் வரவேற்று, செயல்முறை படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்