திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : தப்பியோடிய முருகனை தேடும் பணி தீவிரம்

திருச்சி, நகைக்கடை கொள்ளை வழக்கின் மூளையாக செயல்பட்ட முருகனை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-10-05 13:00 GMT
திருச்சி நகைக் கடையில்  கொள்ளையடித்த திருவாரூர் முருகன் கும்பலைச் சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கரை கிலோ தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்