திருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-19 11:52 GMT
துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் என்பவரிடம் 186 கிராம் தங்கமும், திருச்சியை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடமும் 1247 கிராம் தங்கமும் பறிமுதல். முகமது சுலைமானை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், பஷீரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்