3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

Update: 2019-09-18 19:45 GMT
சென்னை - துறைமுக உயர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 3 துறைமுகங்களிலும் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் 3- வது நாளாக நீடித்தது. இந்த வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன்,
35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்