கும்பகோணத்தில் அதிமுக மற்றும் அமமுகவினரிடையே சலசலப்பு

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுக மற்றும் அமமுகவினர் மாலை அணிவிக்க வந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-15 16:04 GMT
கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுக மற்றும் அமமுகவினர் மாலை அணிவிக்க வந்ததால்  அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் பேரணி சென்றபோது அமமுகவினர் கோஷமிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்