"தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி

"தமிழகம் அரசு முன்மாதியாக திகழ வேண்டும்"

Update: 2019-09-13 10:26 GMT
தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க அரசு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவி சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்