தற்கொலை செய்த டாக்டர் ஆனந்த் உடல் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர் ஆனந்த்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2019-08-28 19:02 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர் ஆனந்த்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பரமத்தி வேலூர் அருகே செங்கப்பள்ளியில் உள்ள  தனது பண்ணை வீட்டு தோட்டத்தில் ஆனந்த் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்த் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்