அத்திவரதர் உற்சவத்தில் பணிபுரிந்த சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

காஞ்சிபுரத்தில்,அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2019-08-21 15:00 GMT
காஞ்சிபுரத்தில், அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்