"லட்சியங்களோடு மாணவிகள் வாழ வேண்டும்" - கமலாசத்தியநாதனை நினைவுகூர்ந்த முதலமைச்சர்

இந்தியாவில் முதல் பெண் பத்திரிகை தொடங்கிய கமலா சத்தியநாதனை போல் மாணவிகள் லட்சியத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2019-08-21 12:06 GMT
இந்தியாவில் முதல் பெண் பத்திரிகை தொடங்கிய கமலா சத்தியநாதனை போல் மாணவிகள் லட்சியத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பெண்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 84 புள்ளி 5 கோடி திட்ட மதிப்பில் பல்நோக்குப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்