காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து அரசின் அனுமதி பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2019-08-12 09:55 GMT
ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, அரசின் அனுமதி பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மணிக்கு, 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேகம் குறைந்ததால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்