எலைட் டாஸ்மாக் மதுபான கடையில் சோதனை - காலாவதியான அயல்நாட்டு மதுபான வகைகள் பறிமுதல்
புதுக்கோட்டையில் எலைட் டாஸ்மாக் அயல்நாட்டு மதுபான வகை விற்பனை அங்காடியில் காலாவதியான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் எலைட் டாஸ்மாக் அயல்நாட்டு மதுபான வகை விற்பனை அங்காடியில் காலாவதியான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் எலைட் பாரில் ஆய்வு நடத்தினர். அப்போது காலாவதியான மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.