3 சிங்கக் குட்டிகள், 4 கரும்புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதலமைச்சர்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 சிங்க குட்டிகளுக்கும் அரியவகை கரும்புலி குட்டிகளுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

Update: 2019-08-10 09:58 GMT
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 சிங்க குட்டிகளுக்கும் அரியவகை கரும்புலி குட்டிகளுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். இதற்காக, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காண்டாமிருகம் பார்வையாளர் கூடத்தையும் திறந்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்