சுதந்திர தின அணிவகுப்பு - போலீசார் ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-08 07:57 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பேண்டு வாத்திய இசையுடன் நிகழ்ந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியை, பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்