சாரல் மழை நின்றதன் எதிரொலி : குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த சாரல் மழை நின்றதையடுத்து, குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.

Update: 2019-07-30 10:17 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த சாரல் மழை நின்றதையடுத்து, குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது. மெயின் அருவியில் குறைந்த அளவு தண்ணீரே கொட்டுவதால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யத்தொடங்கினால் மட்டுமே குற்றால சீசன் மீண்டும் களைகட்டும் என்று அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்