தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் : திருமங்கலம் இருபாலர் பள்ளியில் கையெழுத்து வேட்டை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் தேசிய கல்விக் கொள்கை குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையொப்பமிட்டனர்.

Update: 2019-07-29 09:35 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் தேசிய கல்விக் கொள்கை குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையொப்பமிட்டனர். தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்க போராட்டம் நடத்தி வருகின்றனர் இதில் எதிர்மறையான விசயங்கள் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விளக்கி, புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்