தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருகிறது - இசையமைப்பாளர் தேவா

தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருவதாக, பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-29 02:58 GMT
தமிழகத்தில் பரதநாட்டியம் மிக சிறப்பாக வளர்ந்து வருவதாக,  பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். சேலம் தனியார் கல்லூரியில் நடந்த பரத நாட்டிய  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக பங்கேற்ற இசையமைப்பாளர் தேவா,  நாட்டிய கலைஞர்கள் அரும்பாடுபட்டு இந்த கலையை வளர்த்து வருவதாக கூறினார். நாட்டிய கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அரசு சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் வரும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், விருதுக்கு தகுதியான 201 பேர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்