சுவாமி மலையில் தெப்ப திருவிழா கோலாகலம் : பக்தர்களை பரவசப்படுத்திய மயில் காவடி ஆட்டம்
முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலையில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலையில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நள்ளிரவில் தங்க மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா சென்ற பாலசுப்ரமணிய சுவாமி பின்னர், தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பல நடைபெற்ற மயில் காவடி ஆட்டம் பக்தர்களை பரவசப்படுத்தியது.