ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் - அர்ச்சகர்

ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-24 13:40 GMT
அத்திவரதர் சிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை கோயில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தந்தி டிவிக்கு அர்ச்சகர் அளித்த பேட்டியில், ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்