புராணகதைகள் பரதநாட்டியம் மூலம் அரங்கேற்றம் : துபாய் மாணவிகள் அசத்தல்

மதுரையில் புராணகதைதகளை பரதநாட்டியம் மூலமாக எடுத்துரைத்து துபாய் மாணவிகள் அசத்தினர்.

Update: 2019-07-20 02:27 GMT
மதுரை நாட்டிய திருவிழா மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற்றது. இதில் துபாயிலிருந்து வருகை தந்த மாணவியர்கள் அன்னையின் அருள், பாவயாமி ரகுராமம், ராமயாணம் உள்ளிட்ட புராணகதைகளை தத்ரூபமாக பரதநாட்டியம் மூலமாக அரங்கேற்றம் செய்து விவரித்தனர். இந்தியாவின் புராணத்தை எடுத்துரைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் துபாய் மாணவர்கள் துடிப்புடன் பரதநாட்டியதை முறையாக கற்று இன்று அரங்கேற்றினர். இது போன்ற கலகைகளை ஊக்குவிக்க அரசுகள் முயலவேண்டும் என பரத ஆசிரியர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்