பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வனத்தடுப்பு காவலர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வனத்தடுப்பு காவலர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

Update: 2019-07-19 10:58 GMT
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வனத்தடுப்பு காவலர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வனக்காவலர்கள் நேரடி நியமனம் தொடர்பான  அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், குறித்த காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்ட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்