போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷ் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷ் சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2019-07-11 20:53 GMT
போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷ் சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.கடந்த 2015ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில், ஆஜராக கேரள சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் ரூபேஷை அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் வருகிற 26-ம் தேதி ரூபேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்