விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் முகிலன் - மனைவி பூங்கொடி பேட்டி

முகிலன் தெளிவாக எதையும் பேசவில்லை என அவரது மனைவி பூஙகொடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-07 14:51 GMT
முகிலன் மீதான வழக்கு சித்தரிக்கப்பட்டது என அவரது மனைவி பூஙகொடி தெரிவித்துள்ளார். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனை சந்தித்த அவர் பூங்கொடி, அவர் தெளிவாக எதையும் பேசவில்லை எனக் குறிப்பிடார்.

Tags:    

மேலும் செய்திகள்