தண்ணீர் பஞ்சம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்

தண்ணீரின்றி மக்கள் அல்லாடுவதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-07-05 21:23 GMT
தண்ணீரின்றி மக்கள் அல்லாடுவதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சைதாபேட்டையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அவர், தண்ணீர் பஞ்சம் குறித்து முன்கூட்டியே அரசுக்கு எச்சரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்