மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி

கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார்.

Update: 2019-06-25 19:57 GMT
கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'ராட்சசி' படவிழா சென்னையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு படும் கஷ்டங்கள் குறித்து நடிகை ஜோதிகா பேசினார். அறிமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம்  ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்