மேற்கூரையை உடைத்து ரூ.4.50 லட்சம் கொள்ளை : மர்மநபர்களை தேடுகிறது போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில், தனியார் நிறுவனத்தின் மேற்கூரையை உடைத்து நான்கரை லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Update: 2019-06-25 05:20 GMT
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில், தனியார் நிறுவனத்தின் மேற்கூரையை உடைத்து நான்கரை லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கணேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான, நிறுவனத்தில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, கோவில்பாளையம் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்