காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்: "மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்

மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-06-21 13:17 GMT
மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். மீனவர்கள் மாயமாகி 17 நாட்களுக்கு மேல் ஆகியும், நடவடிக்கையில் துரிதம் இல்லை என ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறிய கலாநிதி வீராசாமி, இந்திய அரசு தலையிட்டு நவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்