ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2019-06-19 22:20 GMT
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஹெல்மெட் அணிந்த கட்டைக்கால் கட்டிய  நெட்டை மனிதர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் நிறைவில் பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்