அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-13 08:07 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர், பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்