தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழை பரவ செய்யும் நல்ல எண்ணத்தில் முதலமைச்சர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகவும், ஆனால் சிலர் அதை அரசியலாக்கியதால் பதிவை நீக்கியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-06 07:19 GMT
தமிழை பரவ செய்யும் நல்ல எண்ணத்தில் முதலமைச்சர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகவும், ஆனால் சிலர் அதை அரசியலாக்கியதால் பதிவை நீக்கியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த நிலையிலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்