அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு கூடுதல் இடங்கள் இடம்பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்தப்பட்டுள்ள 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள், இந்தாண்டு கலந்தாய்வில் இடம்பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்தப்பட்டுள்ள 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள், இந்தாண்டு கலந்தாய்வில் இடம்பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.