பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழா

ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

Update: 2019-05-20 04:08 GMT
ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் துரியோதனன் மற்றும் பீமன் சிலைகள் மண்ணால் செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்