ஊட்டி மலர் கண்காட்சியில் ஆடை அலங்கார போட்டி : 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு
ஊட்டி மலர் கண்காட்சியின் 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.
ஊட்டி மலர் கண்காட்சியின் 3வது நாளில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூங்காவில் ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் 10 க்கும் மேற்பட்ட அழகிய பெண்கள் ஓய்யார நடை நடந்து பார்வையாளர்களை பரவச படுத்தினர். கடந்த 3 நாட்களில் மட்டும் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.