கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட விவகாரம் : ம.நீ.ம. சிவகங்கை வேட்பாளர் சினேகன் கண்டனம்

கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்று சினேகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-16 22:31 GMT
கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் சினேகன் தெரிவித்துள்ளார். செருப்பு வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கரூர் எஸ்.பி. உறுதியளித்துள்ளார் எனவும் சினேகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்