பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு நிவாரண நிதி : தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டது

பானி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

Update: 2019-05-13 20:05 GMT
பானி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் , சென்னையில் உள்ள ஓடிசா பவன் மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியிடம் வழங்கினார்
Tags:    

மேலும் செய்திகள்