மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

நாமக்கல் மாவட்டம் அல்லி நாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் பெருமாள் - செல்லம்மாள் தம்பதியர், தங்களது சொத்துகளை இளைய மகனுக்கு வழங்கியுள்ளனர்.

Update: 2019-04-25 04:54 GMT
நாமக்கல் மாவட்டம் அல்லி நாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் பெருமாள் - செல்லம்மாள் தம்பதியர், தங்களது சொத்துகளை இளைய மகனுக்கு வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூத்த மகன் செல்லமுத்து, அரிவாளால் தாய் - தந்தையை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். படுகாயமடைந்த பெருமாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மகன் செல்லமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்