திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் விழாவில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2019-04-24 04:38 GMT
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் விழாவில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அருணாபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள், அரவானைக் கணவனாக நினைத்து ஆடிப்பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்