தனி நபர் விமர்சனத்தில் ஸ்டாலின் உச்சத்தை தொட்டுவிட்டார் - ஜெயவர்தன் குற்றச்சாட்டு

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தனி நபர் விமர்சனம் செய்கிறார் என தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-11 07:39 GMT
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தனி நபர் விமர்சனம் செய்கிறார் என தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். சென்னை, ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, அந்த பகுதி மக்கள் வீடுகளில் இருந்து மலர் தூவி வரவேற்றனர். அப்போது பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின்,  தனி நபர் விமர்சனத்தில் உச்சத்தை தொட்டுவிட்டார் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்