தமிழக மீனவர்கள் 26 பேர் விடுதலை - விமானம் மூலம் மதுரை வந்த மீனவர்கள்

பிப்ரவரி 20ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நம்புதாளை, மற்றும் ரமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-22 22:50 GMT
பிப்ரவரி 20ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நம்புதாளை, மற்றும் ரமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் மார்ச் 6ம் தேதி விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், மார்ச் 8ம் தேதி  இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிலையில்,  விடுதலை செய்யப்பட்ட 26 மீனவர்களும் இலங்கையிலிருந்து  விமானம் முலம் மதுரை வந்தடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்