பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

Update: 2019-03-19 14:59 GMT
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது. மாலை வரை நீடித்த தீ மிதி நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று, தீ மித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்