பொள்ளாச்சி சம்பவம் : "யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அவசியம்" - சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னை விருகம்பாக்கத்தில் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் நேர்மை தேர்தல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-03-18 01:48 GMT
சென்னை விருகம்பாக்கத்தில் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் நேர்மை தேர்தல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன், அறப்போர் இயக்கத்தை சேர்ந்த சந்திரமோகன், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த சகாயம் ஐ.ஏ.எஸ்., பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு வலிமை படைத்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்