"அரசின் உதவிகளால் மக்கள் விசுவாசத்துடன் வாக்களிப்பர்" - உடுமலை ராதாகிருஷ்ணன்

அரசு செய்த நலத்திட்ட உதவிகளால், மக்கள் அதிமுகவுக்கு விஸ்வாசத்துடன் இருப்பார்கள் என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2019-03-03 11:33 GMT
அரசு செய்த நலத்திட்ட உதவிகளால், மக்கள் அதிமுகவுக்கு விஸ்வாசத்துடன் இருப்பார்கள் என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆவின் பாலகத்தை திறந்து வைத்த அவர்,. அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஈடாக, தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்