தருமபுரி : வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்

தருமபுரி நகராட்சியில் 61 வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2019-03-02 09:56 GMT
தருமபுரி நகராட்சியில் 61 வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாலை பணிகள், உரக்கிடங்கில் உள்ள பழைய குப்பைகளை அகற்றும் பணி, தானியங்கி குடிநீா் வினியோகம் மற்றும் நகர பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் என, 24 கோடியே, 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்